வெள்ளி, 12 மார்ச், 2010

எனக்காக
நீ
கடவுளிடம் 
வேண்டியதெல்லாம்
எனக்கே கொடுத்துவிட்டார்


இன்னும்
ஒன்று மட்டும்
எனக்காக வேண்டிகொள்ளேன்
நீயும்
எனக்கே கிடைக்கவேண்டுமென!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக