சனி, 5 ஜூன், 2010

அன்பாக அரவணைக்கும் 
உன் தோள்களிலே 
தலை சாய்த்து 
உன் மார்பு சூட்டில் 
குளிர் காய்ந்து 
உன் மடி மீது 
முகம் புதைத்து 

வாழப்போகும் 
அந்நாட்கள் தரும் 
இன்பத்தை…… 
சொர்க்கத்தை…… 

இன்னொரு ஜென்மம் எடுப்பினும் 
தரமுடியுமா 
இவர்களால் எனக்கு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக