சனி, 1 அக்டோபர், 2011
பொறுக்கவே
முடியவில்லை
என் மறதிகளை
நீ கொட்டித்தீர்த்த
ஞாபகங்கள்
அவ்வளவும்
அளவில்ல பொக்கிசங்கள்.
அழும் குழந்தையைக்கூட
அழகாய் சிரிக்கவைத்து
புகைப்படம் எடுக்க தெரிந்த
கலைஞன் நான்
எப்படி
உன் அழகான
புன்னகை மட்டும்
புரியாமல் போனது
எனக்கு!.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)