சனி, 16 அக்டோபர், 2010
பள்ளிச்சிறுவன்
புத்தகத்தில் மயிலிறகு ஒளித்துவைத்திருப்பதை போல,
உன்னை
என் மனதிற்குள் ஒளித்துவைத்திருக்கிறேன்
ஒளித்துவைத்திருப்பவரின்
விருப்பங்களை ஒருபோதும்
புரிந்து கொண்டதே இல்லை
மயிலிறகும்,
நீயும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக