சனி, 16 அக்டோபர், 2010

பள்ளிச்சிறுவன் 
புத்தகத்தில் மயிலிறகு ஒளித்துவைத்திருப்பதை போல,


உன்னை
என் மனதிற்குள் ஒளித்துவைத்திருக்கிறேன்


ஒளித்துவைத்திருப்பவரின்
விருப்பங்களை ஒருபோதும் 
புரிந்து கொண்டதே இல்லை 


மயிலிறகும்,
நீயும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக