வெள்ளி, 18 பிப்ரவரி, 2011


உன் பார்வைகளை பெற்று
என் இதயத்தின் கருவறையில்
காதல் வளர்த்து வந்தேன்..
ஒரு தாய் தன் கருவை
ஆனா?பெண்ணா?என்று
தெரியாமல் சுமப்பது போல...,
நானும் என் காதல் வெற்றியா?
தோல்வியா?
என தெரியாமல் சுமக்கிறேன்....
ஆனால், என் காதல்
தோல்வி அடைந்ததால்
எந்த கள்ளிப்பால்
கொடுத்து என் காதலை
கொல்வேன்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக