சனி, 27 நவம்பர், 2010

விழி 
தேடும் வேளையில்,
மின்னலாய் வருகிறாய் ,
தேடியலைகிறேன்

என் காதலின் தடங்களை......
நீ 

விட்டுச் சென்ற 
மீதி உயிர்
கரைந்தோடுகின்றது,
நொடிகளை விட அசுர வேகமாய்!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக