திங்கள், 22 மார்ச், 2010

நீ

இருக்கும் போது
உன் பேச்சும்,


இல்லாதபோது
உன் மௌனமும்

என்னை எப்போதும் வதைத்துக்கொண்டுதானிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக