திங்கள், 22 மார்ச், 2010

ஒரே

ஒரு எழுத்தில்
கவிதை, ஓவியம், சிற்பம் பற்றி
கவிதை எழுத சொன்னாய்


நீ முடிக்கும்
முன்னே நான் எழுதினேன்


நீ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக