சனி, 25 செப்டம்பர், 2010
கனவுகள்
எனக்கு பிடிக்கும்-அதில்
நீ
வருவதால்,
கண்ணீர்
எனக்கு பிடிக்கும்-அது
உனக்காக வருவதால்,
தனிமை
எனக்கு பிடிக்கும்-அப்போது
உன் நினைவுகள் என்னோடு இருப்பதால்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக