சனி, 21 ஆகஸ்ட், 2010

காகிதமின்றி

ஒரு 

கவிதை
எழுதுகோல் இன்றி எழுதபடுகிறது 


உதடுகள் திறவாமல் 

ஓர் கவியரங்கம்
ஒவ்வொரு நாளும்
அவள் விழி அசைவினில்..... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக