சனி, 21 ஆகஸ்ட், 2010

வலிகளை 
சுமக்கும் 
இதயத்திற்கு.... 
கண்ணீர் சிந்த 
தெரியாது ! 


கண்ணீர் சிந்தும் 
கண்களுக்கோ வலிகள் 
தாங்க முடியாது ! 


அன்பு அப்படி தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக