சனி, 21 ஆகஸ்ட், 2010

அவளிடம்

பேச 


ஒரு 

நிமிடம் கிடைத்தால் போதும்,


கண்ணோடு இருக்கும் 

கண்ணீர் மட்டுமல்ல,


என்னோடு இருக்கும் 

கவலைகளும் மறைந்து விடும்.... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக