சனி, 20 பிப்ரவரி, 2010

உன்னிடம் இருக்கும்
எல்லாவற்றையும் இழந்துவிட்டாலும்
நினைவுகொள்!

எதிர்காலம் 
என்ற ஒன்று எப்போதுமிருக்கிறது 
அதில் 
எந்த அற்புதங்கள்  வேண்டுமானாலும் நிகழலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக