சனி, 20 பிப்ரவரி, 2010

நான்
கல்லூரியில் கூட
யாரையும்பார்த்து தேர்வெழுதியதில்லை

-ஆனால்

இப்போது
உன்னை பார்த்துபார்த்து கவிதை எழுதுகிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக