ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

மண்ணைத்தோண்டி
தண்ணீர் தேடி
காயம்பட்டு கசிந்த கைகள்!

மனதை தோண்டி
அன்பை தேடி
வாய்விட்டு அழுது சிவந்தகண்கள்!

காதலிக்கும் போது
கவிதை எழுதசொன்ன காதலே
இன்று
நீயே கவிதை ஆனாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக