ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010
மண்ணைத்தோண்டி
தண்ணீர் தேடி
காயம்பட்டு கசிந்த கைகள்!
மனதை தோண்டி
அன்பை தேடி
வாய்விட்டு அழுது சிவந்தகண்கள்!
காதலிக்கும் போது
கவிதை எழுதசொன்ன காதலே
இன்று
நீயே கவிதை ஆனாய்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக