ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

நீ
பிறந்தபோதுதான்
பிறந்தது எனக்கான வாழ்வும்!


நீ
ஆழ்கடல் போல்
இருந்துகொண்டு ஓராகடல் போல்
ஓலமிட செய்கிறாய்!


நீ
எங்கிருக்கிறாய் என்பது
எனக்கு  தெரியாது-ஆனால்
என் காதலுக்கு தெரியும்


நீ
அருகிலிருந்தபோது உணராத காதலை
ஒரு நாள் பிரிந்திருந்தபோது உணர்தேன்!


நான் கஜினி முகம்மது
பதினேழு முறையல்ல
பதினேழாயரம் முறை கூட
படையேடுப்பேன்
எனக்கு வேண்டியது
எனக்கான உன் காதல்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக