சனி, 8 மே, 2010


நீ

வர நேரமாகும்
நாட்களில்..,

என் மடி தங்கி
என்னைக் கொஞ்சிக்
கொண்டிருக்கும்,

என்னால் உன் பெயர்
சூட்டப்பட்ட
இலை ஒன்று!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக