சனி, 8 மே, 2010
நீ
வர நேரமாகும்
நாட்களில்..,
என் மடி தங்கி
என்னைக் கொஞ்சிக்
கொண்டிருக்கும்,
என்னால் உன் பெயர்
சூட்டப்பட்ட
இலை ஒன்று!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக