சனி, 8 மே, 2010

தேடிவிட்டேன்
ஆழம் தோண்டி
பார்த்துவிட்டேன்

உதிரம் கலந்த காற்றாய்
உணர்வுகள் கலந்த உடலாய்
எங்கு ஊற்றெடுக்கிறாய் ?

இதயத்தின் எந்த மூலையில்
துடித்துக் கொண்டிருக்கிறாய் ?

என் தேசத்தின் எந்த மூலையில்
படையெடுத்தாய் ?

என்றாவது கண்டுப்பிடிப்பேன்
காதலுக்குள் உன்னை ! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக