செவ்வாய், 25 மே, 2010


முற்றத்தில் 
நீ நீர் தெளிக்கையில்
மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
மழை பொழியும் 
பொழுதெல்லாம்
மனதில் 
நீயே நீர் தெளிக்கிறாய்!
*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக