சனி, 17 ஏப்ரல், 2010

மழை பெய்த 
ஒரு மாலை பொழுதில் நாம் 
நனைந்துகொண்டே கை கோர்த்து நடக்கிறோம்,


நீ
கேட்கிறாய்
இந்த மாலை பொழுது அழகா?-இல்லை
மாலையோடு 
வந்த மழைத்துளி அழகா? என்று


நான்
சொன்னேன்
உன்னோடு வியாப்பிதிருக்கிற 
வெயில் கூட 
அழகுதான்!. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக