சனி, 17 ஏப்ரல், 2010


எப்படி மறக்கமுடியும் உன்னை?
நீ 

நினைவில் வந்து
நிற்கும் போதெல்லாம்

கண்ணீர் வழிந்து உப்புக்கரிக்கும்
ஒவ்வொரு
நாளும் உணர்கிறேன்

தூக்கு கயிறு முன் நிற்கும்
கைதியின் கடைசி 

நிமிடமாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக