எப்படி மறக்கமுடியும் உன்னை?
நீ
நினைவில் வந்து
நிற்கும் போதெல்லாம்
கண்ணீர் வழிந்து உப்புக்கரிக்கும்
ஒவ்வொரு
நாளும் உணர்கிறேன்
தூக்கு கயிறு முன் நிற்கும்
கைதியின் கடைசி
நிமிடமாய்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக