வியாழன், 1 ஏப்ரல், 2010
இறப்பதெனில்
இறந்துவிடுவேன் இமைபொழுதில்.
அணு
அளவுகூட
உயிர்பயமில்லை எனக்கு!
இருந்தபோதும்..,
இருக்கிறேன்
சுயநினைவற்று
சுவாசிக்கும் பிணமாய்..,
என்றாவது
ஒருநாள்
மனம்மாறி
நீ வரநேர்ந்தால்..,
ஏமாந்து விடக்கூடாதே
என்பதற்காக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக