வியாழன், 1 ஏப்ரல், 2010

இறப்பதெனில்
இறந்துவிடுவேன் இமைபொழுதில்.

அணு
அளவுகூட
உயிர்பயமில்லை எனக்கு!

இருந்தபோதும்..,

இருக்கிறேன்
சுயநினைவற்று
சுவாசிக்கும் பிணமாய்..,

என்றாவது
ஒருநாள்
மனம்மாறி
நீ வரநேர்ந்தால்..,

ஏமாந்து விடக்கூடாதே
என்பதற்காக! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக