வியாழன், 1 ஏப்ரல், 2010

என்
இனியவளே!

உனக்கு
என் நன்றி!

உன்
பார்வையின் கிரணங்கள்
விழாமிலிருந்திருந்தால்
இந்த இலை
ஒளிச்சேர்க்கை செய்யாமலேயே
உதிர்ந்துபோயிருக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக