வியாழன், 1 ஏப்ரல், 2010
என்
இனியவளே!
உனக்கு
என் நன்றி!
உன்
பார்வையின் கிரணங்கள்
விழாமிலிருந்திருந்தால்
இந்த இலை
ஒளிச்சேர்க்கை செய்யாமலேயே
உதிர்ந்துபோயிருக்கும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக