ஞாயிறு, 3 அக்டோபர், 2010
காதல்..
கைசேர்ந்தவனுக்கு
வரப்பிரசாதம்.
தோற்றுப்போனவனுக்கு
சாபம்.
நானும் உணர்கிறேன்
நீயே சொல்
என் வாழ்கையை
மீட்டுக்கொடுத்த
நீயே
சாபத்தையும்
கொடுத்து விடுவாயா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக