ஞாயிறு, 3 அக்டோபர், 2010


காதல்..
கைசேர்ந்தவனுக்கு
வரப்பிரசாதம்.

தோற்றுப்போனவனுக்கு
சாபம்.

நானும் உணர்கிறேன்
நீயே சொல்
என் வாழ்கையை
மீட்டுக்கொடுத்த
நீயே
சாபத்தையும்
கொடுத்து விடுவாயா ?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக