சனி, 9 அக்டோபர், 2010


முன்பு மலராக விரிந்த 
உன்மனம்- இன்று
மொட்டாக மூடிக் கொண்டது.

முன்பு அன்பாக பேசிய 
உன் இதழ்கள்- இன்று
பேச மறுக்கிறது.

முன்பு பாசமாக பார்த்த 
உன்பார்வை- இன்று
பார்வையை வெறுக்கிறது.

முன்பு உறங்கும் போது கனவில் வந்த 
என் தேவதை- இன்று
உறங்க விடாமல் கொல்லுகிறாள்.

ஏன்
என்று என் காதலை கேட்கிறேன்
விடை சொல்லுமா?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக