சனி, 9 அக்டோபர், 2010
நீ
வரும் வழியில் காத்திருந்த
என் கால்கள்
நீ கடந்து சென்றதை காண வில்லை...
உனைக் காண துடித்துக் கொண்டிருந்த
என் கண்கள்
நீ பார்த்து சென்றதை பார்க்க வில்லை....
உன் குரலை கேட்க விரும்பிய
என் செவிகள்
நீ காணம் பாடியும் கேட்க வில்லை....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக