வியாழன், 14 அக்டோபர், 2010
பள்ளி இறுதி நாளில்
உன்னை
நான் கேட்டேன் விடையென்று
நீ உதிர்த்துச் சென்ற
உன் உதட்டுப் புன்னகை
இன்னும்
விடை தெரியாமல்
என்னுள் புதைந்து கிடக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக