வியாழன், 14 அக்டோபர், 2010

பள்ளி இறுதி நாளில் 
உன்னை 
நான் கேட்டேன் விடையென்று 
நீ உதிர்த்துச் சென்ற 
உன் உதட்டுப் புன்னகை 


இன்னும்


விடை தெரியாமல் 
என்னுள் புதைந்து கிடக்கிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக