உன்
அழகிய
புன்னகை கூட
எனை அடியோடு
வெட்டி வீழ்த்துகிறது..!
எனை அடியோடு
வெட்டி வீழ்த்துகிறது..!
அப்படி
நான்
ஆயிரம் முறை
அடியோடு வீழந்தாலும்...
அந்த வசீகரப் புன்னகைக்காகவே
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறேன்..!
அடியோடு வீழந்தாலும்...
அந்த வசீகரப் புன்னகைக்காகவே
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறேன்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக