சனி, 24 ஜூலை, 2010

உன்னிடம் 
என்னால்
பேசவே முடியவில்லையடா..!
எப்படிப் பேசினாலும்
உன் 
பேச்சால்
எனை மடக்கி விடுகிறாய்..!
என பொய்க் கோபம் காட்டும்

என் பொன் மணியே...


என்னதான் 
நானுனை
பேச்சினில் மடக்கினாலும்...
எனை 
உன் ஓரேயொரு
ஓற்றைப் பார்வை மடக்கி விடுகிறதே..!
அதற்கு முன்பு என் பேச்சொன்றும்
பிரமாதமில்லையடி..! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக