சனி, 24 ஜூலை, 2010

மேகக் கூட்டம் 
போன்றதுதான்
உறவும்… உடலும்..!


மின்னலைப் 
போன்றதுதான்
அழகும்… இளமையும்..!


மழையைப் 
போன்றதுதான்
மனசும்… மகிழ்ச்சியும்..!


ஆனால் 

என்றும் அழியாத
கதிரவனைப் போன்றதுதான்…


என் கவியும்… 
என் காதலும்..! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக