சனி, 24 ஜூலை, 2010

தூங்கி எழுந்து
காலையில் வாசலைப் பார்க்கையில்,
சத்தமில்லாமல் மழை பெய்ந்து முடித்திருக்கும்...
அதைப் போலவே
மிக அழகாக என்னுள் நீ நுழைந்தாய்.
காதலாக....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக