வியாழன், 2 டிசம்பர், 2010

நீ 
எனக்காக 
சொல்லும் கவிதைகளை விட

உன் 
மௌனம் 
சொல்லும் கவிதைகளே
எனக்கு பிடிக்கிறது 

ஏன் தெரியுமா...?

உன் 
மௌனத்தின் அா்த்தம் தான்
இன்னும் எனக்கு புரியவில்லை!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக