வியாழன், 2 டிசம்பர், 2010
நீ
எனக்காக
சொல்லும் கவிதைகளை விட
உன்
மௌனம்
சொல்லும் கவிதைகளே
எனக்கு பிடிக்கிறது
ஏன் தெரியுமா...?
உன்
மௌனத்தின் அா்த்தம் தான்
இன்னும் எனக்கு புரியவில்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக