சனி, 4 டிசம்பர், 2010


நீ
விடைபெறும் வேளைகளில்
அன்பான
வார்த்தைகளையே பேசு,
ஒருவேளை

நீ 
என்னை
வாழ்வில் மறுபடியும்
சந்திக்காமலேயே
இருக்கவும் கூடும்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக