புதன், 15 டிசம்பர், 2010


பூவே.. 

பறித்த பின்பும்
அழகாய்
புன்னகைக்கிறாய் நீ!


கொஞ்சம்
சொல்லிவிடேன் அந்த
ரகசியத்தை,


பக்கத்தில் சென்றாலே
பார்வையால்
முறைக்கும் என்னவளிடத்தில்..!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக