புதன், 15 டிசம்பர், 2010
பூவே..
பறித்த பின்பும்
அழகாய்
புன்னகைக்கிறாய் நீ!
கொஞ்சம்
சொல்லிவிடேன் அந்த
ரகசியத்தை,
பக்கத்தில் சென்றாலே
பார்வையால்
முறைக்கும் என்னவளிடத்தில்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக