செவ்வாய், 7 டிசம்பர், 2010


நீ 
சத்தமில்லாமல்

என் 
கனவில் வந்து
முத்தம் இட்டாலும்
சட்டென்று விழிக்கின்றது

என் 
கண்கள்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக