சனி, 5 ஜூன், 2010

வெளியிலிருந்து கதவை
உள்ளே திறக்கும் போதும்

உள்ளிருந்து கதவை
வெளியே திறக்கும் போதும்;

இடித்துக் கொள்ளும்
யாரோ ஒருவரில் -
என்றேனும் ஓர்நாள்
நீயாக இருக்கமாட்டாயா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக