சனி, 5 ஜூன், 2010
வெளியிலிருந்து கதவை
உள்ளே திறக்கும் போதும்
உள்ளிருந்து கதவை
வெளியே திறக்கும் போதும்;
இடித்துக் கொள்ளும்
யாரோ ஒருவரில் -
என்றேனும் ஓர்நாள்
நீயாக இருக்கமாட்டாயா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக