புதன், 16 ஜூன், 2010

யாரோ சொன்னார்கள் , 
சந்தோஷமாக இருக்கும்போது 
நீ நேசிப்பவளை நினைப்பாய்...

சோகமாக இருக்கும்போது 
உன்னை நேசிப்பவளை நினைப்பாய்-என்று

ஆனால் 

எனக்கோ 
சந்தோசமாக இருந்தாலும் 
சோகமாக இருந்தாலும் 
என்றும் உன் நினைவு 
மட்டும் தான் 

நான் நேசிப்பவளும் 
நீ தான்!

என்னை நேசிப்பவளும் 
நீ  தான்!!,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக