யாரோ சொன்னார்கள் ,
சந்தோஷமாக இருக்கும்போது
நீ நேசிப்பவளை நினைப்பாய்...
சோகமாக இருக்கும்போது
உன்னை நேசிப்பவளை நினைப்பாய்-என்று
ஆனால்
எனக்கோ
சந்தோசமாக இருந்தாலும்
சோகமாக இருந்தாலும்
என்றும் உன் நினைவு
மட்டும் தான்
நான் நேசிப்பவளும்
நீ தான்!
என்னை நேசிப்பவளும்
நீ தான்!!,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக