முதல் முறை
திருட நினைத்த புன்னகை...,
பல முறை
வருட நினைத்த கன்னங்கள்...,
கை கூப்பி
வணங்க நினைத்த கண்கள்...,
உண்மையாய்
காதலிப்பதாய் கூறிய உதடுகள்...,
தயக்கத்துடன்
பேசிய காதல் தினங்கள்...,
மயக்கதுடனே போன
காணாத கணங்கள்...,,
இருவரும்
மாறி மாறி கொடுக்க துணிந்த உயிர்கள்...,
காதல்தான் எவ்வளவு அழகானது....,
உன் புன்னகையை போல..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக