சனி, 5 ஜூன், 2010

தெருவில் 
நீ
நடந்து செல்கிறாய்,

நானும் -
நடந்துச் செல்கிறேன்,

பார்ப்பவர்கள்
நினைத்துக் கொள்கிறார்கள்

நீயும் 
நானும்
யார் யாரோவென்று

உனக்கும் 

எனக்கும் 
தானேத் தெரியும்

நீயும் 
நானும்
யார் யாரென்று!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக