சனி, 12 ஜூன், 2010

கடற்கரை
மணலில் 
உன் பெயர் எழுதினேன் 

கடல் அலை வந்து 
அள்ளி சென்றது
அழகான கவிதை என்று!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக