வாழ்வில்
வெற்றியின் மகிழ்ச்சியில் சிறகடிக்கும் போதும் ....
தோல்வியில் மனமுடையும் போதும் ......
நேசிக்கும் போதும் .....
வெறுக்கும் போதும் ......
எனக்கு
துணை இருந்த கவிதை !
எல்லாம் ரசிக்க தெரிந்தும் .........
நீ என்னருகில்
இல்லாததால் எழுத முடியவில்லை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக