சனி, 5 ஜூன், 2010

வாழ்வில்
வெற்றியின் மகிழ்ச்சியில் சிறகடிக்கும் போதும் ....
தோல்வியில் மனமுடையும் போதும் ......

நேசிக்கும் போதும் .....
வெறுக்கும் போதும் ......

எனக்கு 

துணை இருந்த கவிதை !
எல்லாம் ரசிக்க தெரிந்தும் .........

நீ என்னருகில் 

இல்லாததால் எழுத முடியவில்லை ! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக